Showing posts with label போலிகக் கம்யூனிஸ்டுகள். Show all posts
Showing posts with label போலிகக் கம்யூனிஸ்டுகள். Show all posts

Thursday, November 15, 2007

சர்வதேச அணுசக்தி கழகத்துடன் பேச்சு நடத்தலாம்....போலிகளின் வளர்ச்சி!



"கருத்து ஒற்றுமை" ஏற்படுத்துவோம் என்று மக்களை ஏமாற்றி வந்த போலிக் கம்யூனிஸ்டுகள் தற்போது 'சர்வதேச அணுசக்தி கழகத்திடம் பேச்சு நடத்தலாம்', ஆனால் அதன் அம்சங்களை எங்களுடன் விவாதிக்கனும் என்று அறிவித்து உள்ளனர். எதிர்க்கிற மாதிரியே 123-யை நிறைவேற்றிட எப்படியெல்லாம் வேலை செய்கிறார்கள் இந்த எதிரிகள் என்பது தெரிகிறது.

நந்திகிராமில் நாங்கள் எங்கள் குண்டர் படையை வைத்துத்தான் போராடும் மக்களை தாக்கி வருகிறோம் என புத்ததேவ் அறிவிச்சுட்டார். 123 -லேயும் அப்படி வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது தானே போலிகளே !!